இந்தியாவில் கொரொனோ தொற்று சரிவடைந்ததது!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. 4 நாட்களாக பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 16,935 ஆக குறைந்தது. இந்நிலையில் 2-வது நாளாக பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 62 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் மேலும் 25 பேர் … Continue reading இந்தியாவில் கொரொனோ தொற்று சரிவடைந்ததது!